வயல்வெளிகளில் பறவைகள் வந்து பயிர்களை நாசம் செய்யாமல் இருக்க நாம் சோழக்காட்டு பொம்மைகளை கட்டி வைப்போம். ஆனால் பன்றிகள் யானைகள், உள்ளிட்ட மிருகங்கள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க முடியவில்லை. சிலர் இதற்காக கரெண்ட் வேலிகளை கட்டி வைக்கின்றனர். இதனால் அந்த வன விலக்குகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
புதிய யோசனை
சிலர் முள்வேலைகள் கட்டி வைக்கிறார்கள் யானைகளுக்கு முள்வேலிகள் எல்லாம் எம்மாத்திரம்? அதையும் உடைத்துவிட்டு வயல்வெளிகளை ஒரு பதம் பார்த்து விடுகிறது. இந்நிலையில் விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க கர்நாடக மாநில விவசாயின் ஒரு யோசனை தற்போது வைரலாகியுள்ளது.