போக்குவரத்துறை சீரமைக்கும் காவலர்களுடன் இணைந்து, நகரில் மிகவும் நெரிசலான உள்ள இடங்களில் போக்குவரத்து சீரமைக்கும் பணியை செய்யச்சொல்லி தண்டனை வழங்கியுள்ளார் டிஎஸ்பி

இதுகுறித்து அவர் கூறுகையில் 'காவல் துறையின் பணி எவ்வளவு சிரமமானது என இவர்களுக்கு தெறியவேண்டும் என்பதற்க்காக இந்த மூன்று பேரையும் பெரிய மார்க்கட் சிக்னலில் எட்டுமணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணிசெய்து காவல்துறையை பெறுமை படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த தண்டனையை அவர்களுக்கு கொடுத்து, இனி இதுபோல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளோம் என்று கூறினார்.

இந்த செய்தி இன்று இணையத்தில் பரவியதை அடுத்த போலீசாரின் அணுகுமுறையையும், வரம்பு மீறிய சிறுவர்களுக்கு அவர்கள் அளித்த உழைப்பு சார்ந்த தண்டனையையும் குறித்து நெட்டிசன்கள் பாராட்டி